Total Pageviews

Thursday, July 28, 2011

கணிப்பொறி

நான் கண்களில் கனவுகளைத் தேக்கி வைத்துக் கொண்டு கவிதைகளில் விடியல் தேடும் ஒரு கனாக்காதலன்.

கணிப்பொறி படித்துவிட்டு கணினி என்னும் எந்திர பொறியில் சிக்கிக் கொண்ட இன்னும் ஒரு எலி நான்.

அமெரிக்கர்களின் வளமை பசிக்கு எனது அறிவை தீனி போடும் ஒரு பொருளாதார அடிமை நான்.

எனது கைகளைச் சுற்றும் உரிமை கூட அடுத்தவர்கள் மீது படும் வரை தான் என்ற அடிப்படை நாகரிகம் கற்றுக் கொடுக்கப்பட்டவன். எனவே எனது எழுத்தும் சுதந்திரமும் யாரையும் புண்படுத்தவோ,புறஙகூறவோ அல்ல (பண்படுத்தவும் அல்ல). பொழுது போக்கவும் சில நேரங்களில் புலம்பித் தீர்க்கவும் மட்டுமே!

No comments:

Post a Comment