Total Pageviews

Wednesday, August 17, 2011

பொழுது போக்கு

நீ வரும் வரை பொழுது போக
ஏதாவது கவிதை வாசித்துக்கொண்டிருப்பேன்,
நீ வந்த பின் உன் பெற்றோர்
எழுதிய கவிதையை நேசித்துக்கொண்டிருப்பேன்...

No comments:

Post a Comment